Monday, March 27, 2023

TNPSC CCSE 4 Exam 5 years Old question papers and answer Download

பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார்
மாதவய்யா

தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார்
கே.எஸ். வேங்கடரமணி

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார்
பொன்முடியார்

திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்
வைரமுத்து

திருப்புகழ் பாடியவர் யார்
அருணகிரிநாதர்

குட்டித் திருவாசகம் என அழைக்கப்படும் நூல் எது
திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி

சதாவதானம் என அழைக்கப்படும் இஸ்லாமிய புலவர் யார்
செய்குதம்பிப்பாவலர்

இராபர்ட்-டி-நோபிலி எப்பொழுது தமிழகம் வந்தார்
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்

தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது
வீரமாமுனிவர்.

இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்
பாணினி

பரிபாடல் அடி வரையறை யாது
25 முதல் 400 அடிவரை

வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது
பட்டினப்பாலை

சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்
நம்மாழ்வார்

தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவர் யாரைக் குறிப்பிடுகின்றார்
திருத்தக்கதேவரை

சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்
மண்டலபுருடர்

மாதேவடிகள் எனப்படுபவர் யார்
சேக்கிழார்

முகையதீன் புராணம் பாடியவர் யார்
வண்ணக்களஞ்சியப்புலவர்

மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்
தத்துவபோதகசுவாமிகள்

தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது
கால்டுவெல்ஐயர்

அசோமுகி நாடகம் எழுதியவர் யார்
அருணாசலகவி

முன்கிரின்மாலைஎழுதியவர் யார்
நயினா முகம்மது புலவர்

தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்
கனக சுந்தரம் பிள்ளை

ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்
எஸ். வையாபுரிப்பிள்ளை

விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்

பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை
கி.வா.ஜகந்நாதன்

மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.
மாங்குடிமருதனார்

தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.
திருக்கைலாய ஞான உலா

திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.
டாக்டர் கால்டுவெல்

நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?
நாற்கவிராசநம்பி

ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்
மு.வரதராசன்

சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்
படிக்காசுப்புலவர்

காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன
வரதர்

நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது
வெற்றிவெட்கை

மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன
வேதாசலம்.

பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார்

ஒளவையார்

Tags: TNPSC CCSE 4 Exam Practice Work Book | Guides Download , TNPSC CCSE 4 Exam 5 years Old question papers and answer Download , TNPSC CCSE 4 Exam Exam Date | Pattern | Syllabus Download , TNPSC CCSE 4 Exam Results | Mark sheet | Hall ticket | Admit card download , TNPSC CCSE 4 Exam Tamil 2018 Current Affairs Question papers , TNPSC CCSE 4 Exam Tamil General Knowledge Questions and Answers Download , TNPSC CCSE 4 Exam Tamil Objective type questions Download , TNPSC CCSE 4 Exam Tamil Preliminary and main question papers with answers Download , TNPSC CCSE 4 Exam Tamil Previous Year solved model Question papers with answer Download , TNPSC CCSE 4 Exam Tamil Syllabus | Study Materials Books pdf free Download

No comments:

Post a Comment